Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம்: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (10:52 IST)
பெண் எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம்: முதல்வர் அறிவிப்பு!
 பெண் எம்.எல்.ஏக்கள்மட்டுமே பங்கு பெறும் சிறப்பு சட்டசபை கூட்டம் வரும் 22ஆம் தேதி கூட்டப்படும் என உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
உத்தரப்பிரதேச மாநில மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் வரும் 22ஆம் தேதி அன்று பெண் உறுப்பினர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் பெண் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த சிறப்பு ஒரு நாள் கூட்டத்தொடர் இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்

ALSO READ: 2 நாட்கள் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடைபெறாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் தகவல்!
 
உத்தரபிரதேச மாநில சட்டசபையில் 47 ஏழு பெண் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் 6 சட்டசபை பெண் கவுன்சிலர் உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பெண் எம்.எல்.ஏக்களுக்காக உபி மாநில அரசு நடத்தும் இந்த சிறப்பு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments