Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்கள் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடைபெறாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் தகவல்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (10:40 IST)
ராகுல் காந்தி தற்போது பாதயாத்திரையை செய்து வரும் நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டு நாட்கள் கர்நாடகத்தில் பாதயாத்திரை நடைபெறாது என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தி வருகிறார் என்பதும் 30ஆம் தேதி கர்நாடகத்தில் அவர் பாதயாத்திரை நடைபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதையாத்திரை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் கர்நாடகத்தில் நடைபெறாது என்றும் அதற்கு அடுத்த நாட்களில் பாதயாத்திரையை தொடங்கப்படும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் சிவகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கர்நாடக மாநிலத்திற்கு வரும் ராகுல் காந்தியின் அக்டோபர் 1ஆம் தேதி மைசூர் மாவட்டத்தில் நெசவாளர் மையத்தை பார்வையிடுவார் என்றும் மைசூருக்கு வந்து தசரா கண்காட்சி வளாகத்தில் தங்கி அதன் பின்னரும் அக்டோபர் 3ஆம் தேதி மைசூரில் இருந்து பாத யாத்திரையை தொடங்கி தெலுங்கானா செல்வார் என்றும் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments