Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த காதலன்

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (16:54 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை, காதலன் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் பகுதியில் கிணற்றில் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நொய்டா பகுதியில் டைலராக பணிபுரிந்து வந்த பெண்ணை அவரது காதலர் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
 
மேலும் அந்த பெண் காதலனிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் அவரது காதலன் அந்த பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments