Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாடிய மனைவி!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (10:51 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை மனைவி ஒருவர் தோளில் தூக்கி வைத்து ஆடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. பாலு என்கிற பஞ்சாயத்துக்கு தலைவராகப் போட்டியிட்ட சந்தோஷ் சங்கர் குரா என்பவர் வெற்றி பெற்றார். இதனால் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற அவரின் மனைவி ரேணுகா கணவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ந்தார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments