Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு.. திருடனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (17:47 IST)
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் என்பவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரது இரண்டு ஐபோன்கள் திருடப்பட்டதாகவும் திருடனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது அவரது இரண்டு ஐபோன்கள் திருடு போய்விட்டதாகவும் ஒன்று அவரது பெயரிலும் இன்னொன்று நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் பெயரிலும் உள்ளதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து நீதிபதியின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் சோதனை செய்த நிலையும் நிலையில் திருடனை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து அடையாளம் தெரியாத ஐபோனை திருடனை காவல்துறையினர் தேடி வருவதாகவும் விரைவில் திருடனை பிடித்து விடுவோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
குஜராத் மாநில பெண் தலைமை நீதிபதியிடம் இருந்தே ஐபோன்கள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்