Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 ஆவது வயதில் 16 ஆவது பிரசவம் – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (12:13 IST)
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 16 ஆவது பிரசவத்தின் போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஊள்ள தாமோ என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது சுக்ரானி அஹிர்வார் என்ற பெண் தன் 45 ஆவது வயதில் 16 ஆவது முறையாகக் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தையும் தாயும் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments