Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் விமான ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:49 IST)
நடு வானில் விமான ஊழியர்களை சரமாரியாக பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அபுதாவியிலிருந்து மும்பை வந்து கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் சாதாரண வகுப்பில் டிக்கெட் எடுத்த நிலையில் சொகுசு வகுப்பில் இடம் காலியாக இருந்ததால் அங்கு சென்று உட்கார்ந்து இருந்தார்.
 
இதனை அடுத்து விமான ஊழியர்கள் அவரை சாதாரண வகுப்பு இருக்கையில் அமருமாறு கூறினர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அந்த பெண் ஊழியர் திடீரென விமான ஊழியர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் விமானம் மும்பை இறங்கியவுடன் விமான ஊழியர்களின் புகாரின் அடிப்படையில் இத்தாலியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியர்கள் இனி இந்தியாவுக்குள்ளேயே சுற்றுலா செல்வார்கள்.. துருக்கி குறித்து மறைமுகமாக கூறிய மோடி..!

ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு அட்டை ஒட்டி நூதன திருட்டு.. 3 வட மாநில இளைஞர்கள் கைது..!

நேற்று முளைத்த காளான் விஜய்.. களத்துக்கு வாங்க வெச்சு செய்றோம்! - அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு நடக்கிறது: மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து..!

பாஜக அலுவலகத்திற்கு இளம்பெண்ணை அழைத்து வந்த பிரமுகர்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments