Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் காதலனை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயன்ற பெண் கைது!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (19:36 IST)
முன்னாள் காதலனை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஹைதராபாத் பகுதியில் முன்னாள் காதலனை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க  நண்பர்களின் உதவியுடன் திட்டம் தீட்டிய இளம்பபெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலர்களாக இருந்த ரிங்கி ஷ்ரவன் இருவரும் சமீபத்தில் பிரிந்தனர். இந்த நிலையில், ஷ்ரவனை வரவழைத்த காதலி ரிஜ்ங்கி, அவரது காரில் கஞ்சாவை வைத்து, போலிஸுக்கும் தகவல் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியத்தில் உண்மை தெரிய வந்தது. எனவே ரிங்கி மற்றும் அவருக்கு உதவிய  பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments