Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வழியாக சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரான்! – ஆந்திராவில் அதிர்ச்சி!!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (12:05 IST)
வெளிநாட்டிலிருந்து சென்னை விமானம் நிலையம் வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் வேகமாக பரவ தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு நடத்திய சோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் ஆந்திராவில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments