Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கை இல்லை ஆட்டோவில் சிகிச்சை - கர்நாடகாவில் கொடூரம்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:02 IST)
கர்நாடகாவில் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் பெண் ஒருவருக்கு ஆட்டோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 
கொரோனா 2 வது அலை உருவாகி நாடு முழுவதும் அதீத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். 
 
இதனிடையே கர்நாடகாவில் பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்தி குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மகளை அடித்தே கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!

இஸ்ரேலுக்கு எதிராக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது: புதின் போட புதுகுண்டு..!

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவியா? வைகோ விளக்கம்..!

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments