படுக்கை இல்லை ஆட்டோவில் சிகிச்சை - கர்நாடகாவில் கொடூரம்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:02 IST)
கர்நாடகாவில் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் பெண் ஒருவருக்கு ஆட்டோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 
கொரோனா 2 வது அலை உருவாகி நாடு முழுவதும் அதீத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். 
 
இதனிடையே கர்நாடகாவில் பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்தி குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments