Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூரில் அடுத்த மாதம் ஒயின் திருவிழா

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (18:42 IST)
மைசூரில் வரும் செப்டம்பர் மாதம் ஒயின் திருவிழா நடத்த கர்நாடகா மாநில ஒயின் வாரியம் திட்டமிட்டுள்ளது.


 

 
கர்நாடகாவில் ஒயின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் வரும் செப்டம்பர் மாதம் மைசூரில் ஒயின் திருவிழா நடத்த அம்மாநில ஒயின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் டி சோமு தெரிவித்துள்ளார்.
 
மேலும், கர்நாடகாவில் ஒயின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு என ஒரு வாரியம் உருவாகப்பட்டு, பத்து ஆண்டுகளில் இதுவரை 15 ஒயின் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. சுமார் 300 ஒயின் விற்பனை கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் திராட்சையை அதிகளவில் பயிரிடும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது.
 
ஒயின் தயாரிக்க பயன்படும் திராட்சை வகைகளில் ‘பெங்களூர் புளு’ என்று அழைக்கப்படும் திராட்சை வகைகள்தான் 40 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. 

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments