Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யலாமா?

Webdunia
வியாழன், 21 மே 2020 (08:15 IST)
கொரோனா தொற்று இருப்பவர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களது உடலை பிரேதப் பரிசோதனை செய்யலாமா என்ற கேள்விக்கு ஐ எம் சி ஆர் பதிலளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவி இறந்தவர்கள் உடலில் வைரஸ் வாழும் காலம் படிப்படியாக குறையும் என சொல்லப்பட்டாலும், அது எவ்வளவு காலம் என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை. இது சம்மந்தமாக அப்படி இறந்தவர்களின் உடல்களை பினக்கூறாய்வு செய்யலாமா என்ற கேள்விக்கும் ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், விளக்கம் அளித்துள்ளது.

அதில் ’கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய நபருக்கு, விபத்து, தற்கொலை அல்லது கொலை போன்ற அகால மரணம் நேர்ந்தால் போலிஸார் உதவியுடன் உடலை அறுக்காமல் பரிசோதனை செய்து, உடற்கூறாய்வு சான்று வழங்கப்பட வேண்டும். முழுதுமாக கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின் உடற்கூறாய்வு செய்வதும், பாதுகாப்பானது இல்லை.’ எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments