கணவர் மீது கொலை வெறி தாக்குதல் : துப்பாக்கி காட்டி விரட்டிய மனைவி (வீடியோ)

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (17:45 IST)
தன் கணவன் மீது திடீர் தாக்குதல் தொடுத்த மர்ம கும்பலை துப்பாக்கி காட்டி விரட்டி பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவாட்டத்தில் உள்ள ககோரி எனும் பகுதியில் காலை நேரம் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் திடீரெனெ அவரை தாக்கியது. முதலில் கையில் அடித்த அவர்கள், பின்னால் உருட்டு கட்டையால் தாக்க தொடங்கினர்.
 
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அவர்களின் தாக்குதலால் நிலை குலைந்தார். அப்போது, அவரின் மனைவி வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை காட்டி மிரட்ட அவர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments