Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாவில் ரீல் போட்டதை கண்டித்த கணவன்.. மனைவியும் மாமியாரும் சேர்ந்து செய்த கொலை..!

இன்ஸ்டாவில் ரீல் போட்டதை கண்டித்த கணவன்.. மனைவியும் மாமியாரும் சேர்ந்து செய்த கொலை..!
Siva
செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:37 IST)
இன்ஸ்டாவில் ரீல் போட்டதை கண்டித்து கணவனை அவரது மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து கொலை செய்த சம்பவம்  பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஸ்வர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராணிகுமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல் பதிவு செய்வதை  வழக்கமாக கொண்டு உள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் இதை கண்டு கொள்ளாததாக மகேஸ்வர் ஒரு கட்டத்தில் மனைவியை கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது அம்மா வீட்டுக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில் சில நாள் கழித்து மனைவி ராணி குமாரியை அழைத்து வர மகேஷ்வர் சென்றார். அப்போது கூட அவர் இன்ஸ்டாவில் ரீல் செய்வதில்லையே கவனம் செலுத்தி இருக்கிறார். இதனை அடுத்து இருவருக்கும் சண்டை வந்த நிலையில் திடீரென மனைவி ராணிகுமாரி மற்றும் மாமியார் ஆகிய இருவரும் சேர்ந்து மகேஸ்வரை கழுத்தை அழுத்தி கொலை செய்துள்ளனர்.  இது குறித்த தகவல் காவல்துறைக்கு சென்றபோது ராணி குமாரி மற்றும் அவரது தாயாரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments