Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஹபூபா, உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டது ஏன்?

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (14:49 IST)
மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென தகவல் வெளியாகியுள்ளது. 
 
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. 
 
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 
 
மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோரின் செயல்பாடுகள் காஷ்மீரின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பது போல இருக்கிறதாம். அதிலும் இருவரும் சமீபமாக செய்த விஷயங்கள் காஷ்மீர் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இல்லையாம். 
 
இவர்கள் வெளியில் செல்வது காஷ்மீரில் கூடுதல் பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். மக்களின் அமைதிக்கு எதிராக இவர்கள் செயல்படுவது போல இருப்பதால், காஷ்மீரில் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருவரையும் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments