பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் ? பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (20:36 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது,அவர் எப்போதும் பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது :
 
இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம்  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராகப் போராடி வருகிறோம்.
 
தேசத்தைக் காக்க மக்கள் என்னுடன் கைகோர்க்க வேண்டும் என தெரித்துள்ளார்.
 
மேலும், எப்போதும் பாகிஸ்தான் பற்றியே பேசுகிறீர்களே நீங்கள் இந்தியாவின் பிரதமரா இல்லை பாகிஸ்தானின் பிரதமரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments