Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Ground Report: கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது?

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (16:03 IST)
கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது. 

 
நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது? தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
1. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும். 
2. ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும். 
3. முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதன் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும். 
4. கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின் போது ஒவ்வாமை ஏற்பட்டால் அடுத்த தடுப்பூசி போடக்கூடாது. 
5. கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது. 
6. கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது. 
7. நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்களும் தடுப்பூசி போடக்கூடாது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments