Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குண்டாவை யார் கழுவுவது’ ? இதற்க்காக விமானம் நிறுத்திய கொடுமை !

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (16:14 IST)
சாப்பிட்ட உணவுக் குண்டாவை ( டிபன் பாக்ஸ் பாத்திரம் ) யார் கழுவுவது என்ற பிரச்சனை காரணமாக ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பெங்களூரில் உள்ள ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் ஒருவர், பெங்களூரில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தை இயக்குவதாக இருந்தது. இதற்கு முன்னதாக தான் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு விட்டி அந்த டிஃபன் பாக்ஸை கழுவுமாறு அங்குள்ளா பணிக்குழுவைச் சேர்ந்தவரிடன் கேப்டன் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாகத் தெரிகிறது.
 
இதனால் இவ்விருவருக்கும் இடையா வாக்குவாதம் முற்றியுள்ளது. இதைப் பார்த்த பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறங்கிவிட்டனர்.
 
இவர்கள் இருவரின் தனிப்பட்ட காரணத்துக்காக விமானம், சில 77 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் தற்போது இருவரும் விசாரணைக்கு ஆஜராகும் படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த விசாரணை முடியும் வரை இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments