Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி.எஸ்.என்.எல். 4ஜி, 5ஜி சேவை தொடங்குவது எப்போது? தயாநிதி மாறன் கேள்வி

பி.எஸ்.என்.எல். 4ஜி, 5ஜி சேவை தொடங்குவது எப்போது? தயாநிதி மாறன் கேள்வி
, புதன், 8 டிசம்பர் 2021 (12:58 IST)
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி, மற்றும் 5ஜி சேவை தொடங்குவது எப்போது என்ற கேள்வியை திமுக எம்பி தயாநிதி மாறன் என்று மக்களவையில் எழுப்பியுள்ளார். 
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, சேவையை கடந்த சில ஆண்டுகளாக அளித்து வரும் நிலையில் அடுத்ததாக 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன
 
ஆனால் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று மக்களவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5ஜி சேவை தொடங்குவதற்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை என்றும் எப்போது தொடங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
 
இந்த கேள்விக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்துங்கள் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!