Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி ஆட்சியில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலக என்ன காரணம்..?

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (13:26 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் தொகுதி பா.ஜ.க எம்பி சாவித்ரிபாய் புலே, இரு தினங்களுக்கு முன்பு  அக்கட்சியில் இருந்து வெளியேறியதுடன் தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார். 
இது பற்றி அவர் கூறியதாவது:
 
பா.ஜ.க . ஆர்.எஸ்.எஸ். போன்றவை மதத்தின் பெயரால் சமூகத்தில் பிரிவினை தோற்றுவிக்கின்றன.  சட்டமேதை அம்பேத்கர் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுத்த பாஜக முயல்கிறது. சிலைகள் போன்றவற்றிற்கு செலவு செய்து வருகின்றனரே தவிர  நாட்டின் வளர்ச்சியை பற்றி கவலைப் படுவதில்லை இவ்வாறு கூறினார்.இது தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் பாஜகவை விமர்சித்து வந்த மத்திய இணை  அமைச்சரும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவருமான உபேந்திர குஸ்வாஹா இன்று  தன் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
பிரதமர் மோடி ஆட்சியில்  அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது  பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments