Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி : பின்னணி என்ன ..?

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (16:02 IST)
கொல்கத்தாவில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜெட் விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக செல்போனில் ஒரு பயணி பேசிகொண்டிருந்தார். 
இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து  மும்பை விமான நிலையத்தை நோக்கி செல்ல தயார் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்த யோக்வேதாந்தா பொடார் என்ற இளைஞர் செல்போனில் அருகே உள்ளவர்களுக்கு அச்சுறுத்தும் விதமாக வன்முறை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்.
 
விமானத்தை நடுவானில் தகர்க்கப் போவதாக அவர் மிரட்டல் விடுக்கவே...சக பயணி ஒருவர் இது சம்பந்தமாக விமான ஊழியர்களிடம் தகவல் கொடுத்தார்.
 
அப்போதே அந்த நபர் போலீஸாரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments