Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி : பின்னணி என்ன ..?

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (16:02 IST)
கொல்கத்தாவில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜெட் விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக செல்போனில் ஒரு பயணி பேசிகொண்டிருந்தார். 
இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து  மும்பை விமான நிலையத்தை நோக்கி செல்ல தயார் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்த யோக்வேதாந்தா பொடார் என்ற இளைஞர் செல்போனில் அருகே உள்ளவர்களுக்கு அச்சுறுத்தும் விதமாக வன்முறை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்.
 
விமானத்தை நடுவானில் தகர்க்கப் போவதாக அவர் மிரட்டல் விடுக்கவே...சக பயணி ஒருவர் இது சம்பந்தமாக விமான ஊழியர்களிடம் தகவல் கொடுத்தார்.
 
அப்போதே அந்த நபர் போலீஸாரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments