Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா செய்த சாதனை என்ன? சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:17 IST)
இன்று நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பேசியுள்ளார்.



இன்று நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நிகழ்வில் பேசிய அவர் “இந்தியாவ்ன் வளர்ச்சியில் இளைஞர்கள் தங்களது முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றனர். புத்தாக தொழில் துறைகளில் இந்தியா முதல் 3 இடங்களில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பலமே நம்பிக்கைதான். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை புதிய நம்பிக்கையுடன் பார்க்கிறது.

கொரோனா காலத்துக்கு பிறகு உலகமே மாறிவிட்டது. டிஜிட்டல் இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. நவீன மயமாக்கலை நோக்கி தொடர்ந்து இந்தியா நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை மட்டுமல்லாமல் ஜனநாயகமும், பன்முகதன்மையும் நாட்டின் பலமாக உள்ளது” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments