Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? யஷ்வந்த் சின்ஹா கேள்வி

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (08:06 IST)
பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? யஷ்வந்த் சின்ஹா கேள்வி
பழங்குடியினர் நலனுக்காக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு என்ன செய்து உள்ளார் என எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். 
 
திரவுபதி முர்மு ஒரு பழங்குடி இனத்தவர் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் பழங்குடியினருக்கான அவர் என்ன செய்து உள்ளார் என்ற கேள்வியை யஷ்வந்த் கேள்வி எழுப்பி உள்ளார்
 
திரவுபதி ஒரு ஆளுனராக இருந்துள்ளார் அவ்வளவுதான் என்றும், ஆனால் நான் நிதி அமைச்சராக இருக்கும்போது தாக்கல் செய்த 5 பட்ஜெட்டுக்களை பாருங்கள்.  பழங்குடியினர் நலனுக்காக அதிகமாக நான்தான் செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் 
இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்காக இன்று திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் சிந்துநதிநீர் தரமாட்டோம்: இந்தியா உறுதி..!

2 மகள்களை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. புகார் அளிக்காத தாய்.. போலீஸ் செய்த தந்திரம்..!

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்.. 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி? கொலையா? விபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments