Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் வந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக கோஷம் போட்ட வழக்கறிஞர்கள்!

Webdunia
புதன், 4 மே 2022 (19:51 IST)
நீதிமன்றம் வந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக கோஷம் போட்ட வழக்கறிஞர்கள்!
நீதிமன்றம் வந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 வழக்கு ஒன்றிற்காக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் வந்தார் 
 
அப்போது அவரை பார்த்தவுடன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து ப.சிதம்பரம் அவர்களை காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்
 
கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் திடீரென வழக்கறிஞர்கள் கோஷம் போட்ட சம்பவம் கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

திகார் சிறையில் இன்று சரணடையும் அரவிந்த் கெஜ்ரிவால்.. ரிசல்ட் அன்று ஜெயிலில்..!

2 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 11.30 மணிக்கு முடிவுகள்: தேர்தல் ஆணையம்..!

வெற்றி பெறுவாரா விஜய பிரபாகரன்..? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தேர்தலில் அதிமுக வாஷ் அவுட்..! இரட்டை இலக்கில் பாஜக..! ஷாக் எக்சிட் போல் முடிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments