Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் போல் எரியும் கிணற்று நீர் ! மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (21:02 IST)
கேரள மாநிலம் பாலக்காட்டில் சில வீடுகளில் உள்ள கிணறுகளில் பெட்ரோல் போல் தண்ணீர் தீப்பிடித்து எரிகிறது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும் இந்தக் கிணற்றிலுள்ள நீரைத் தான் குடிப்பதற்கும் சமையலுக்கும், கடைகளுக்கும்  பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கிணறுகளில் பெட்ரோலோ , டீசலோ கலந்திருக்கலாம் எஎனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதிகாரிகள்                                                   விசாரித்து வருகின்றனர்.                                              

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments