Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை விடமாட்டோம் - பிரகாஷ் ராஜ்

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (20:47 IST)
மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதி செய்ய மாட்டோம், விதைகளாக விதைப்போம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

 
கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த சில மாதங்களுக்கு மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நான் கவுரி, நாம் எல்லோரும் கவுரி என்ற புத்தக வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. 
 
இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சமுதாயத்தில் மக்களுக்காக போராடுவதற்கு கிடைக்கும் பலன் கவுரி லங்கேஷ் மறைவு. 
 
மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதி செய்ய மாட்டோம், விதைகளாக விதைப்போம். யாராவது ஒரு குரலின் சத்தத்தை அடக்கினால் அது பல குரலாக எழும்பும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments