Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத அளவுக்கு இந்தியாவை உருவாக்குவோம்- அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (20:42 IST)
ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியாகி வரும் நிலையில் பாஜக 4  மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத அளவுக்கு இந்தியாவை உருவாக்குவோம்; பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் கெஜ்ரிவால்  ஒரு தீவிரவாதி அல்ல உண்மையான தேசபக்தன் என்பதை மக்கள் காட்டியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  மொத்தமூள்ள 117 தொகுதிகளில் 92தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 7 தொகுதிகளில் முன்னணில் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments