Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத அளவுக்கு இந்தியாவை உருவாக்குவோம்- அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (20:42 IST)
ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியாகி வரும் நிலையில் பாஜக 4  மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத அளவுக்கு இந்தியாவை உருவாக்குவோம்; பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் கெஜ்ரிவால்  ஒரு தீவிரவாதி அல்ல உண்மையான தேசபக்தன் என்பதை மக்கள் காட்டியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  மொத்தமூள்ள 117 தொகுதிகளில் 92தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 7 தொகுதிகளில் முன்னணில் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments