Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (20:25 IST)
தலை நகர் டெல்லியில் அலிபூரில் குடோன் சுவர் இடிந்து விழுந்தது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தலை நகர் டெல்லியில் அலிபூரில் உள்ள சேமிப்புக்கிடங்கில்  இன்று சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், 4 பேர் பலியாகினர்.  இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கயுள்ளவர்களை மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments