Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (20:25 IST)
தலை நகர் டெல்லியில் அலிபூரில் குடோன் சுவர் இடிந்து விழுந்தது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தலை நகர் டெல்லியில் அலிபூரில் உள்ள சேமிப்புக்கிடங்கில்  இன்று சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், 4 பேர் பலியாகினர்.  இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கயுள்ளவர்களை மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments