Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (20:25 IST)
தலை நகர் டெல்லியில் அலிபூரில் குடோன் சுவர் இடிந்து விழுந்தது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தலை நகர் டெல்லியில் அலிபூரில் உள்ள சேமிப்புக்கிடங்கில்  இன்று சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், 4 பேர் பலியாகினர்.  இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கயுள்ளவர்களை மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments