Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தல்: 5 மணி நிலவர வாக்குபதிவு விவரம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:06 IST)
கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 75.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 

 
உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் 55 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
 
இந்நிலையில் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 75.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்திரப்பிரதேச சட்டமன்ற 2ம் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 60.44 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 59.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments