Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தல்: 5 மணி நிலவர வாக்குபதிவு விவரம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:06 IST)
கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 75.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 

 
உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் 55 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
 
இந்நிலையில் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 75.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்திரப்பிரதேச சட்டமன்ற 2ம் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 60.44 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 59.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments