Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:13 IST)
கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களின் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தில் கடந்த 10 ஆம் தேதி அங்குள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்று 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

அதேபோல், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளில் 81 லட்சத்து 173 வாக்காளர்கள் உள்ளனர்.கோவா மா நிலத்தில் 40 தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments