Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:13 IST)
கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களின் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தில் கடந்த 10 ஆம் தேதி அங்குள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்று 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

அதேபோல், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளில் 81 லட்சத்து 173 வாக்காளர்கள் உள்ளனர்.கோவா மா நிலத்தில் 40 தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments