Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:13 IST)
கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களின் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தில் கடந்த 10 ஆம் தேதி அங்குள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்று 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

அதேபோல், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளில் 81 லட்சத்து 173 வாக்காளர்கள் உள்ளனர்.கோவா மா நிலத்தில் 40 தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments