வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இன்னும் சில நிமிடங்களில் முதல் முடிவு

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:03 IST)
17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 544 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 
முதலில் அனைத்து தொகுதிகளிலும் பதிவான தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்
 
தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதல் முன்னிலை நிலவரம் இன்னும் ஒருசில நொடிகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்கள் விவகாரம்: ஆஜராகாத தலைமை செயலாளர்களுக்கு கண்டிப்பு.. நவம்பர் 7ஆம் தேதி புதிய உத்தரவு..!

திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கொடிய சான்று கோவை வன்கொடுமை சம்பவம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

பீகார்ல பேசுனதை தைரியம் இருந்தா தமிழ்நாட்டுல பேசுங்க பாப்போம்! - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments