Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டு கொடுத்த ஜோதிமணி - அதிமுக முகவருக்கு அனுமதி மறுத்த தேர்தல் ஆணையம்

Webdunia
வியாழன், 23 மே 2019 (07:53 IST)
கரூரில் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள அதிமுக முகவர்
காளியப்பனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

 
அதிமுக நிர்வாகியாக இருக்கும் இவர், அதே சமயத்தில் கூட்டுறவு பண்டக சாலையின் முகவராகவும் இருக்கிறார். அதனால் காளியப்பனை தேர்தல் விதிகளின் படி உள்ளே அனுமதிக்ககூடாது என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜோதிமணி புகார் அளித்ததன் காரணமாக தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments