Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (19:53 IST)
திருமலை ஏழுமலையான் கோவிலில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை பலியிடும் பக்தர்களுக்கு தினமும் 30 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் இலவச தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது 
 
னால் அதே நேரத்தில் அந்த நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments