Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களில் மக்கள் அதிகமாக தூங்குகிறார்கள்! ஆய்வு முடிவு!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (17:04 IST)
இந்தியாவில் நகர்ப்புறத்தை விட கிராம மக்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம், இந்தியாவில் மக்கள் ஒருநாளின் 24 மணிநேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை ஒரு ஆய்வு செய்து முடிவு வெளியிட்டுள்ளது. இதில் நகர்ப்புறங்களைவிட கிராமப்ப்ற மக்கள் அதிக நேரம் தூங்குவதற்கு செலவு செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 6 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தோராயமாக 554 நிமிடங்கள் தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள். பெண்களின் தூங்கும் நேரம் 557 நிமிடங்களாக உள்ளது.. இதே போல நகரங்களில் ஆண்கள் 534 நிமிடங்களும், பெண்கள் 552 நிமிடங்களும் தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments