Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களில் மக்கள் அதிகமாக தூங்குகிறார்கள்! ஆய்வு முடிவு!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (17:04 IST)
இந்தியாவில் நகர்ப்புறத்தை விட கிராம மக்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம், இந்தியாவில் மக்கள் ஒருநாளின் 24 மணிநேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை ஒரு ஆய்வு செய்து முடிவு வெளியிட்டுள்ளது. இதில் நகர்ப்புறங்களைவிட கிராமப்ப்ற மக்கள் அதிக நேரம் தூங்குவதற்கு செலவு செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 6 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தோராயமாக 554 நிமிடங்கள் தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள். பெண்களின் தூங்கும் நேரம் 557 நிமிடங்களாக உள்ளது.. இதே போல நகரங்களில் ஆண்கள் 534 நிமிடங்களும், பெண்கள் 552 நிமிடங்களும் தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments