Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களில் மக்கள் அதிகமாக தூங்குகிறார்கள்! ஆய்வு முடிவு!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (17:04 IST)
இந்தியாவில் நகர்ப்புறத்தை விட கிராம மக்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம், இந்தியாவில் மக்கள் ஒருநாளின் 24 மணிநேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை ஒரு ஆய்வு செய்து முடிவு வெளியிட்டுள்ளது. இதில் நகர்ப்புறங்களைவிட கிராமப்ப்ற மக்கள் அதிக நேரம் தூங்குவதற்கு செலவு செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 6 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தோராயமாக 554 நிமிடங்கள் தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள். பெண்களின் தூங்கும் நேரம் 557 நிமிடங்களாக உள்ளது.. இதே போல நகரங்களில் ஆண்கள் 534 நிமிடங்களும், பெண்கள் 552 நிமிடங்களும் தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments