காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் விஜய் !

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (18:21 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காடு நல்லமல்லா  காடு. இந்தக் காடுகள் ஆந்திர மாநிலத்தின் தனித்த அடையாளமாகக் காணப்படுகிறது.  இந்தக் காடுகளில் யுரெனியம் கிடைப்பதால்,  அதை எடுக்கவேண்டி, இங்குள்ள மரங்களை அழைக்க அரசு திட்டமிட்டு வந்தன. 
இதனால், நல்லமல்லா காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான, அரசின் முடிவுக்கு தெலுங்கு சினிம நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : யுரேனியத்தை பணம் கொடுத்து வாங்கலாம், ஆனால் காடுகளை அப்படி வாங்க முடியுமா ? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமேசான் மழைக்காடுகள் போல தற்போது நாடு முழுவதும், முக்கியப் பேசுபொருளாகி வருகிறது இந்த நல்லமல்லா காடுகள். இந்தக் காடுகளின் அழிவுக்கு எதிராகக் குரல் கொடுத்த விஜய் தேவரகொண்டாவை அடுத்து, தெலுங்கு நடிகர்கள் பலரும் அரசின் காடுகள் அழிப்புக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 47 பேர் கைது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்!

நாளை அமித்ஷா சட்டீஸ்கர் வருகை.. இன்று 103 நக்சலைட்டுகள் சரண்; சரணடைந்தவர்களுக்கு ரூ.1.06 கோடி பரிசு..!

டெல்லி சாமியார் பாலியல் வழக்கு விவகாரம்: 3 பெண்கள் கைது! பெரும் பரபரப்பு..!

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments