மோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (12:50 IST)
பண மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ள விஜய் மல்லையா அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார்.  அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் விரைவில் இந்தியா நாடு கடத்தப்படுவார் என மத்திய அரசு கூறி வருகிறது.
இதற்கிடையே மோசடி மன்னன், விஜய் மல்லையா இங்கிலாந்தில் குதூகல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அங்கு அவரது தோழியுடன் வசித்து வருகிறார்.  அங்கு தங்கத்தால் ஆன டாய்லட் பேசனை விஜய் மல்லையா பயன்படுத்தி வருகிறார்.
இந்திய மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மல்லையாவை கைது செய்யாமல் இப்படி சொகுசு வாழ்க்கையை வாழ வைக்கும் அரசை மக்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.. விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..!

பிஎஸ்என்எல் தரும் தீபாவளி போனஸ்.. 1 ரூபாயில் பிரிபெய்டு திட்டம்.. 30 நாள் வேலிடிட்டி.. தினம் 2ஜிபி டேட்டா..!

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து மேலும் 2 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

"கிட்னிகள் ஜாக்கிரதை".. சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள்

தொடர்ந்து 3வது நாளாக உச்சம் தொட்ட தங்கம்! சவரன் 1 லட்சத்தை நோக்கி! - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments