Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப் புலிகள் 6 பேர் சுட்டுக்கொலை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (15:36 IST)
அசாம் மாநிலத்தில் இன்று காலை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.


 

 
அசாம் மாநிலம் அங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் இராணுவத்தினர்க்கும் இடையே துப்பாக்கிச்சூடடு நடைப்பெற்றது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 தலைவர்கள் உள்பட 6 பேரை இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
 
இந்த தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். பாதிக்கப்பட்ட இராணவ வீரருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments