Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கங்களுக்கு நடைப்பெற்ற வினோத திருமணம்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (15:04 IST)
வங்கதேசத்தில் உள்ள வனஉயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு திருமணம் செய்து வைத்து விழா கொண்டாடியுள்ளனர். 


 

 
வங்கதேசத்தில் உள்ள சிட்டாகாங்க் வனஉயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு திருமணம் செய்து விழா கொண்டாடியுள்ளனர். இந்த விழா பூங்காவிற்கு பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
‘நோவா’ என்ற பெண் சிங்கம் தனியாக வாழ்ந்து வந்ததால், அதற்கு துணையாக ரங்பூர் பூங்காவில் இருந்து பாட்ஷா என்ற ஆண் சிங்கத்தை அழைத்து வந்தனர். பாட்ஷாவின் வரவேற்பை கொண்டாடும் விதமாக சிட்டாகாங்க் பூங்காவில் திருமண நிகழ்ச்சி நடைப்பெற்றது.
 
திருமண விழாவில் 10 கிலோ இறைச்சி கேக், சிங்கம் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் 400 பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்