Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கங்களுக்கு நடைப்பெற்ற வினோத திருமணம்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (15:04 IST)
வங்கதேசத்தில் உள்ள வனஉயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு திருமணம் செய்து வைத்து விழா கொண்டாடியுள்ளனர். 


 

 
வங்கதேசத்தில் உள்ள சிட்டாகாங்க் வனஉயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு திருமணம் செய்து விழா கொண்டாடியுள்ளனர். இந்த விழா பூங்காவிற்கு பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
‘நோவா’ என்ற பெண் சிங்கம் தனியாக வாழ்ந்து வந்ததால், அதற்கு துணையாக ரங்பூர் பூங்காவில் இருந்து பாட்ஷா என்ற ஆண் சிங்கத்தை அழைத்து வந்தனர். பாட்ஷாவின் வரவேற்பை கொண்டாடும் விதமாக சிட்டாகாங்க் பூங்காவில் திருமண நிகழ்ச்சி நடைப்பெற்றது.
 
திருமண விழாவில் 10 கிலோ இறைச்சி கேக், சிங்கம் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் 400 பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்