இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வாழ விரும்ப மாட்டார்கள்: வெங்கையா நாயுடு!

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (09:57 IST)
இலங்கை தமிழர்கள் சுயமரியாதையை இஅழந்து இந்தியாவில் அகதிகளாக வந்து வாழ மாட்டார்கள் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். 
 
சென்னை ஐஐடி-யில் நடந்த மாணவர்களுடனான கலந்துறையாடலில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிஏஏ குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு... 
 
சிஏஏ, என்பிஆர் குறித்து முழுமையாகப் படித்து, அதன் பின்னணியைத் தெரிந்துகொண்டு, ஜனநாயக ரீதியில், அமைதியான முறையில் மக்கள் தங்கள் செயல்களை வெளிப்படுத்த வேண்டும். 
 
மக்களிடையே ஆதரவு பெற முடியாத சிலர் சுய லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி மக்களை திரட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் இலங்கையில் வாழ விரும்புகிறார்கள் என்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments