இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வாழ விரும்ப மாட்டார்கள்: வெங்கையா நாயுடு!

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (09:57 IST)
இலங்கை தமிழர்கள் சுயமரியாதையை இஅழந்து இந்தியாவில் அகதிகளாக வந்து வாழ மாட்டார்கள் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். 
 
சென்னை ஐஐடி-யில் நடந்த மாணவர்களுடனான கலந்துறையாடலில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிஏஏ குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு... 
 
சிஏஏ, என்பிஆர் குறித்து முழுமையாகப் படித்து, அதன் பின்னணியைத் தெரிந்துகொண்டு, ஜனநாயக ரீதியில், அமைதியான முறையில் மக்கள் தங்கள் செயல்களை வெளிப்படுத்த வேண்டும். 
 
மக்களிடையே ஆதரவு பெற முடியாத சிலர் சுய லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி மக்களை திரட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் இலங்கையில் வாழ விரும்புகிறார்கள் என்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments