Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பானிக்கு பதில் யூரின்... பானிபூரி சாப்பிட இனிமே ரொம்ப யோசிக்கனும்...

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:41 IST)
பானிபூரி விற்கும் நபர் ஒருவர் சிறுநீரை தண்ணீரில் கலந்து விற்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஆத்கோகன் என்ற பகுதியில் தெருவோரமாக இருக்கும் பானிபூரி கடை ஒன்றில் இந்த அறுவறுப்பான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த  வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து அந்த நபரை குவாத்தி போலீசார் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கரையை கடப்பது எப்போது? வானிலை ஆய்வு மையம்..!

வாடகை தாய்க்கு பதில் குழந்தை பெற்று கொடுக்கும் ரோபோ.. சீன விஞ்ஞானிகளின் அபூர்வ கண்டுபிடிப்பு..!

தலைவர் பதவியை இழக்கும் அன்புமணி! பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments