Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தில் இருந்து மீண்டார் வாவா சுரேஷ்: கண்விழித்ததாக தகவல்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:02 IST)
நூற்றுக்கணக்கான பாம்புகளை பிடித்த கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் நாகபாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் கண் விழித்ததாகவும் நான்தான் வாவா சுரேஷ் என்று மருத்துவர்களிடம் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின
 
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் விரைவில் அவர் பூரண குணம் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன 
 
நூற்றுக்கணக்கான பாம்புகளை லாவகமாக பிடித்த வாவா சுரேஷை சமீபத்தில் நாகப்பாம்பு ஒன்று கொத்திய தன் வீடியோ வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments