Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத செய்யலனா தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்க கூடாது: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!!

Webdunia
ஞாயிறு, 13 ஜனவரி 2019 (17:18 IST)
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தால் தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்கக்கூடாது என கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கு மிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் அனுமதி இல்லாமல் அணை கட்ட கூடாது என கூறிவிட்டது.
 
இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தால் தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்கக்கூடாது என கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ்  நேற்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்திற்கு பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments