Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிக்கு 180 கிமீ வேகத்தில் வந்தே பாரத் ரயில்: வெற்றிகரமான சோதனை ஓட்டம்!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (12:13 IST)
மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டதில் வெற்றிகரமாக சோதனை முடிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவீன அம்சங்களுடன் தயாராகி வரும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தது.
 
இந்த  நிலையில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக முடிந்ததாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
முதலில் 120 கிமீ வேகத்தில் தொடங்கி பின்னர் படிப்படியாக 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் இயங்கியது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த ரயில் சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டால் 3 மணி நேரத்தில் பயணம் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments