Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவில் வந்தே பாரத் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:29 IST)
இந்தியாவில் ஏற்கனவே 7 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் நாளை முதல் கொல்கத்தாவில் வந்தே பாரத்  ரயில் சேவையை தொடங்க உள்ளதாகவும் இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொல்கத்தாவில் ஹவுரா முதல் நியூ ஜகல்புரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார் 
 
அதேபோல் கொல்கத்தா மெட்ரோ ரயிலையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கொல்கத்தாவில் வந்தே பாரத் ரயிலை அப்பகுதி மக்கள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

தங்கத்தின் விலையில் இன்று என்ன மாற்றம்? ஏற்றமா - இறக்கமா?

கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா! காசு கொடுத்து கட்டிப்பிடிக்கும் பெண்கள்! - சீனாவில் புது ட்ரெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments