Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் என்னை கைதி போல் நடத்தினார்கள்: வைகோ குற்றச்சாட்டு

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (07:41 IST)
ஆபத்தானவர்களின் பட்டியலில் வைகோ பெயர் இருப்பதாக கூறி நேற்று ஒரு திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள மலேசியா சென்ற வைகோ கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்



 


மேலும் வைகோவில் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யபட்டு பின்னர் விசாரணைக்கு பின்னர் இரவு வைகோவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர்

இன்று அதிகாலை சென்னை திரும்பிய வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்க கூடாது என்ற சதியின் விளைவே இது. என்னால் மலேசியாவுக்கு ஆபத்து என்று கூறிய மலேசிய போலீசார் என்னை சிறைக்கைதி போல் நடத்தினார்கள்,

எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்