Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கல்விக்கொள்கை ஒரு புல்டோசர்”.. வைகோ ஆவேசம்

Arun Prasath
வியாழன், 21 நவம்பர் 2019 (14:28 IST)
மத்திய அரசின் கல்விக் கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் என வைகோ விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர். குறிப்பாக நடிகர் சூர்யா கல்விக் கொள்கை குறித்து விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது புதிய கல்விக்கொள்கை அல்ல, அது மாநில உரிமைகளை தரைமட்டமாகும் புல்டோசர் என மாநிலங்களவையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

எப்பொழுதும் மத்திய அரசை விமர்சித்து வரும் வைகோ, காஷ்மீர் பிரச்சனையில் மாநிலங்களவையிலேயே தனது விமர்சனத்தை வைத்தார். இந்நிலையில் தற்போது மாநிலங்களவையில் மத்திய கல்விக் கொள்கை குறித்து குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments