Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேதார்நாத் கோயிலில் 200 கிலோ தங்கம் திருட்டு.. உத்தவ் தாக்கரே அதிர்ச்சி தகவல்..!

Siva
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (16:18 IST)
கேதார்நாத் கோவிலில் 200 கிலோ தங்கம் திருடப்பட்டு உள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வக்பு வாரியத்தின் சொத்தாக இருந்தாலும் சரி, கோயில்களின் சொத்தாக இருந்தாலும் சரி அவற்றை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறிய உத்தவ் தாக்கரே, கேதார்நாத் கோவிலில் 200 கிலோ தங்கம் திருடப்பட்டதாக சங்கத் சங்கராச்சாரியார் கூறியது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கேதார்நாத் கோயில் கருவறை சுவர்களில் 200 கிலோ தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்ததாகவும், அந்த தங்கத் தகடுகள் காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை? என்றும் உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கேள்வி எழுப்பினார்.

ஆனால் இந்தப் புகாரை மறுத்த கோவில் நிர்வாக குழு, இது திட்டமிட்ட சதி என்றும், அடிப்படை இல்லாத புகார் என்று கூறியிருந்தது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments