தேசமே அவமானத்தைத் தாங்க வேண்டியதாக இருக்கிறது: உத்தவ் தாக்கரே

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (21:20 IST)
பாஜகவினரின் கனவுகளுக்கு எதிராக நாங்கள் 2.5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளோம் என  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார். 
 
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை எங்களுக்குப் பின்னால் சுற்ற வைப்பதை விட, காஷ்மீரி பண்டிட்களின் நிலைமையில் கவனம் செலுத்துங்கள் எனவும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஒருவரின் அறிக்கையால், தேசமே அவமானத்தைத் தாங்க வேண்டியதாக இருக்கிறது எனவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜக மீது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments