Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையில் இந்தியா.. பாஜக மீது உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (10:32 IST)
ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்றும் அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்றும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார் 
 
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இருந்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை ஏன் திருடினீர்கள் என்று கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, தரம் தாழ்ந்தவர்களை கொண்ட கட்சியாக பாஜக தற்போது மாறியுள்ளது என்று குற்றம் சாட்டினார். 
 
ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையில் இந்தியாவில் உருவாக்க பாஜக முயற்சி வெற்றி வருகிறது என்றும் அதை நாங்கள் எந்த காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். 
 
ஏற்கனவே உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை இரண்டாக உடைந்து ஷிண்டே தற்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments