Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்சை பதம் பார்த்த புல்லட்: ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய காவலர்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (12:01 IST)
உத்திரபிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் காவலர் ஒருவர். 

 
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நாடெங்கும் நடந்து வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் நடந்த போராட்டத்தின் போது போராட்டகாரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எதிர்பாராத் வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 
 
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர் ஒருவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. ஆனால் அந்த காவலர் குண்டு துளைக்காத உடுப்பு அணிந்திருந்ததால் தப்பித்துள்ளார். பின்னர் சட்டைபாக்கெட்டில் வைத்திருந்த பர்சை எடுத்து பார்த்த போது அதில் ஒரு குண்டு இருந்துள்ளது. 
 
ஆம், குண்டு துளைக்காத உடுப்பை மீறி அந்த குண்டு பாய்ந்து தனது பர்சில் இருந்து ஏடிஎம் கார்ட், சாமி போட்டோக்களை துளைத்து உடலில் படாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments